உறக்கம் களவுபோன
இரவொன்றில்
உலவிக்கிடந்தேன்
தகர நாற்காலியில்
தலை கவிழ்ந்து
தூங்கிக் கொண்டிருந்தான்
வணிக வளாகத்தின்
வெளிக்காவலன்
மனைவியோ
மகனோ
மற்றொருவரோ
நேற்றைய பகலில்
திருடியிருக்கவேண்டும்
அவனிடமிருந்தும்..
இரவொன்றில்
உலவிக்கிடந்தேன்
தகர நாற்காலியில்
தலை கவிழ்ந்து
தூங்கிக் கொண்டிருந்தான்
வணிக வளாகத்தின்
வெளிக்காவலன்
மனைவியோ
மகனோ
மற்றொருவரோ
நேற்றைய பகலில்
திருடியிருக்கவேண்டும்
அவனிடமிருந்தும்..
Comments
அருமை
மகனோ
மற்றொருவரோ
நேற்றைய பகலில்
திருடியிருக்கவேண்டும்
அவனிடமிருந்தும்..///
ஆஹா...ஆஹா.....அருமை கார்த்தி...
கவிதை அருமை.
ஏன் ஆங்கிலத் தலைப்பு ?
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நல்ல கவிதை.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
- ஞானசேகர்
-ப்ரியமுடன்
சேரல்
அனுஜன்யா