க்ளிக் February 08, 2015 கொஞ்சமேனும் மழை வைத்திருக்கிறான் நிழற்படக்காரன் நனையவியலாமல் நிறையத் தொலைத்தும். Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels #தமிழ் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments சேரலாதன் பாலசுப்பிரமணியன் said… மழை கொள்ளும் கவிதைகள் எப்போதும் அலுப்பதே இல்லை. நன்று-ப்ரியமுடன்சேரல் thamizhparavai said… அழகு... இரண்டாவது வாசிப்பில் வசமானது கவிதை....ஆங்கிலத் தலைப்பு நன்று... ச.பிரேம்குமார் said… அழகான கவிதைகள் கார்த்தி. அதென்ன தலைப்புகள் மட்டும் ஆங்கிலத்தில்? :-) நேசமித்ரன் said… //நனையவியலாமல்நிறையத்தொலைத்தும்.//கவிதை மழை கேமராதேடல் ஈரமும் கவிதையும் மிச்சம் இருக்கிறது
Comments
-ப்ரியமுடன்
சேரல்
ஆங்கிலத் தலைப்பு நன்று...
நிறையத்
தொலைத்தும்.//
கவிதை
மழை
கேமரா
தேடல்
ஈரமும் கவிதையும் மிச்சம் இருக்கிறது