Skip to main content

தவிர்க்க !

நம் கடல் பெரிது

நீரில் ஊறிப் போகிற
காகிதமும்
ஒரு குழந்தையுமே
போதுமானதாகிவிடுகிறது
கைக்குள் அடங்கி விடும்
கப்பல் மட்டும்
செய்யத் தெரிந்தவனுக்கு


ஆனால் நம் கடல் பெரிது

பிறர் காண்கிறார்கள்..

அதன் காரணமாகவே
நம் கடல் பெரிது

Comments

நல்லா இருக்கு ...!!

லேபிளில் இருக்கு மறு பரிணாமம்
Vidhoosh said…
அற்புதம். இரண்டு கோணங்கள் காட்டுது கவிதை.
நல்லா இருக்கீங்களா?
-வித்யா
Unknown said…
ரொம்ப நல்லா இருக்கு..
அப்பப்போ எழுதறீங்க! அடிக்கடி எழுதலாமே!
நல்லாருக்கு ..