Skip to main content

விண்டோஸ்

கூரை வீட்டின்
உள் நுழைந்தும்
ஓட்டு வீட்டை
உரக்கத் தட்டியும்
விளையாடிக் கொண்டிருந்தது
மழை


மாடி வீட்டுக்காரன்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.

Comments

thamizhparavai said…
அழகான மழைக்காட்சி...
ரசித்தேன்

-ப்ரியமுடன்
சேரல்
மனசாட்சியில்லா

மழைக்காட்சி

கவிதை சாட்சி.
”ராஜா வந்திருக்கிறார்” கதை ஞாபகம் வருகிறது.