நாய்க் குட்டிகள்
மட்டுமே
பரிச்சயமான
குழந்தை
முயன்று
முயல் வரைந்திருந்தது..
கச்சிதமான காதுகள்
சற்றே நீண்ட வால்
மற்றும்
கழுத்தில் சங்கிலியுடனும்.
மட்டுமே
பரிச்சயமான
குழந்தை
முயன்று
முயல் வரைந்திருந்தது..
கச்சிதமான காதுகள்
சற்றே நீண்ட வால்
மற்றும்
கழுத்தில் சங்கிலியுடனும்.
Comments
:)
உங்கள் கவிதைகளில் உயிர் இருக்கிறது. என் நண்பர்களுக்கும் நிச்சயமாகச் சொல்கிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
-ப்ரியமுடன்
சேரல்
அழகான ... மிக ஆழமான கவிதை ..
குழந்தை வரைந்தது என பார்க்க தெரிந்தால் வாழ்க்கை இனிமை தான்