Skip to main content

முழாண்டு

##

தனித்தனியாய்ப்
படித்திருந்தும்
தேர்வில்
ஆற்றில் மிதந்தது
மரத்தின் தன்வரலாறு

##
பாதி பதில்
பரண் மேல்..

கோடிட்ட
இடம் குறைவு

##

இடஞ் சுட்டிப்
பொருள்
விளக்கினான்

கேட்டபோதெல்லாம்
முன்னாலெழுதுபவன்

Comments

கடைசி கவிதை மிக மிக அருமை!

-ப்ரியமுடன்
சேரல்
thamizhparavai said…
அழகு...
கடைசி ‘நச்’...