Skip to main content

நில்லாமல்..

தனது உலகம்
உருண்டை
என்று தெரிய வந்த
நாளொன்றின் இரவில்
நிலவு தன்னைச்
சுற்றி வருவதாகச்
சொல்லிச் சிலாகிக்கிறது
ஒரு குழந்தை

சற்று நின்று பார்த்துவிட்டு
மீள்கிறது
சுற்றியிருந்த உலகம்

Comments

thamizhparavai said…
அழகு...
கடைசி வரிகள் தேவையில்லையோ எனத்தோன்றுகிறது...
நல்லா இருக்கு கார்த்தி.
Gowripriya said…
:)))))))))))))))))))))